ஈஸ்டர் தாக்குதலின் போது ஆறாயிரம் வாள்கள் இறக்குமதி- பேராயரின் மனுவை விசாரிக்க தீர்மானம்


கர்தினால் மல்கம் ரஞ்சித், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியில் நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காலத்தில்,குழு ஒன்றினால் சுமார் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் மனுவின் பிரதிவாதிகளான காவல்துறை அதிபர் சிடி விக்கிரமரட்னமற்றும் பாதுகாப்பு படையதிகாரிகள் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்அறிவித்தல்களை

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK