ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானம்


COVID தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் S.M.சந்திரசேன குறிப்பிட்டார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இவ்விடயத்தைக் கூறியதாக  S.M.சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானியை இன்றே வௌியிட எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK