கொஸ்பொத்த பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி!


குருநாகல், கலேவெல - கொஸ்பொத்த பகுதியில் நீராடச் சென்ற குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15,12 வயது சிறுமிகள் மற்றும் 7 வயது சிறுவன் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் குழந்தைகளை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த கால்வாயில் நீராடச் சென்ற போது குழந்தைகள் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK