கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு


கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அமுலாகும் என்று தெரியவருகிறது. 

மேலும் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் மினுவாங்கொட, திவுலபிடிய மற்றும் வெயாங்கொட பொலிஸ் பிரிவுகளில் குறித்த ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK